විද්‍යා පිඨය සඳහා නව කථිකාචාර්යවරුන්

ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයේ විද්‍යා පිඨය සඳහා ජ්යෙෂ්ඨ කථිකාචාර්යවරුන් 22 සහ තාවකාලික කථිකාචාර්යවරුන් 8 දෙනෙක් 2017 මයි මස 19 වැනිදා පත්විය.
මේ අවස්ථාව සඳහා ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයේ උපකුලපති මහාචාර්ය සම්පත් අමරතුංග මහතාද සහභාගිවිය.

 

விஞ்ஞானப் பீடத்திற்காக புதிய விரிவுரையாளர்கள்

ஸ்ரீ ஜயடர்டனபுர பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடத்திற்காக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக விரிவுரையாளர்கள் 2017 மே மாதம் 19 ஆம் திகதி நியமனம் பெற்றனர். இச் சந்தா்பத்தில் ஸ்ரீ ஜயடர்டனபுர பல்கலைக்கழக உப வேந்தார் பேராசிரியர் திரு சம்பத் அமரதுங்க அவர்களும் பங்கேற்றினர்.