ජපුර විශ්ව විද්‍යාලයිය සේවක භවතුන් සිසුන් සමගින් මතුගම අගලවත්ත ප්‍රදෙශයේ හානි වු නිවාස පිලිසකර කිරිමට ශ්‍රම දායකත්වය දිම

ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයේ උපකුලපති මහාචාර්ය සම්පත් අමරතුංග මහතා සමඟ පැවති සාකච්ඡාවකින් පසුව ජපුර විශ්ව විද්‍යාලයිය සේවක භවතුන් සහ සිසුන් 300 කට ආසන්න පිරිසක් මතුගම අගලවත්ත ප්‍රදෙශයේ හානි වු නිවාස පිලිසකර කිරිමට තම ශ්‍රම දායකත්වය ලබාදීමේ වැඩසටහනක් 2017 ජුනි මස 01 වැනිදා සිදුකෙරිණි.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்செவையணி, மாணவர்களுடன் இணைந்து, மத்துகம, அகலவத்த பிரதேசத்தில் அழிவுகள் ஏற்பட்ட வீடுகள் திருத்துவதற்கு உடல் உழைப்பால் பங்கேற்பு

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்திரு. சம்பத் அமரதுங்கவுடன் நடாத்திய கலந்துரையாடலின் பின்னர்ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்சுமார்300க்கு மேற்பட்டசெவையணியினரும்மாணவர்களும் ஒன்றிணைந்து, மத்துகம, அகலவத்த பிரதேசத்தில் அழிவுகள் ஏற்பட்ட வீடுகள் திருத்துவதற்கு தமதுஉடல் உழைப் வழங்கும் ஒரு நிகழ்வு 2017ஜூன்01ஆம் திகதி இடம்பெற்றது.